பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.