தனது வீடு எரிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர, தனது முகநூல் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
மோசடி செய்யாமல் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியரான அவர் பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.