எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

124427938 kanchanawijesekera02
124427938 kanchanawijesekera02

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிவாயு கோரி பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை – நாரேஹேன்பிட்டி வீதி, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.