ஹிங்குருவாதொட்ட-ரத்கிந்த பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளுடன் இந்த மாணவன் காதல் கொண்டிருப்பதால் குறித்த மாணவனை சந்தேக நபர் தாக்கியதாக கூறப்பட்டுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் ஹிங்குருவாதொட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.