மியான்மாரில் பேருந்து விபத்து – 19 பேர் பலி

acci 7
acci 7

மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரில் வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

மியான்மர் – தாய்லாந்து எல்லையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதியது.

விபத்தில் பலியான 17 பேரில் காரில் பயணித்த 7 பேரும் அடங்குகின்றனர்.

மேலும், 33 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.