உன்னிச்சையில் இளைஞர் பலி!

Death
Death

மட்டக்களப்பு உன்னிச்சைகுளத்தில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நேற்று (5) உயிரிழந்தார்.

மட்டக்களப்பு, கறுப்பங்கேணி, அம்புறுஸ் வீதியை சேர்ந்த நிஷாந்தன் எனும் 20 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.