மட்டக்களப்பு உன்னிச்சைகுளத்தில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நேற்று (5) உயிரிழந்தார்.
மட்டக்களப்பு, கறுப்பங்கேணி, அம்புறுஸ் வீதியை சேர்ந்த நிஷாந்தன் எனும் 20 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.