டக்ளசுக்கு எதிராக போராட்டம் – பின்னர் அவருடன் விருந்து!

 தேவானந்தா 2
தேவானந்தா 2

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டம் நடைபெற்றிருந்தது.

அதன் பின்னா் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது யாழ்.மாவட்ட சங்கத்தின் தலைவி என அடையாளப்படுத்தியவர், அமைச்சா் டக்ளஸ் தேவானந்த மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி யின் முக்கியஸ்த்தா்கள் சிலருடன் இருந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் செயலுக்காக பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.