யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதம் மோதி இளைஞர் ஒருவர் பலியகியுள்ளார்.
வவுனியா- தேக்கவத்த பகுதியில் குறித்த இளைஞர் புகையிரதம் மீது மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியான நபர் 36 வயதுடைய ராஜா எனவும், இவர் வவுனியா மாங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது .