மலர் உற்பத்தி – பணியாளர்கள் பயிற்றுவிப்பு

flower
flower

மலர் உற்பத்திக்காக புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்திற்கு 5 இலட்சம் ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது 74 குடும்பங்கள் மலர் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் பயிற்சி என்பன மாகாண பிரதி விவசாய அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.