வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் – மூவர் பிணையில் விடுதலை

court
court

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்ட அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றில் லங்கா ஜெயரத்ன தலைமையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களை 5இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.