உடவலவே தேசிய பூங்காவில் சிறுத்தையை கொடூரமாக கொலை செய்த வழக்கில் எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் இன்று எம்பிலிபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
உடவலவே தேசிய பூங்காவில் மொரா தொட்டியை அண்மித்த பகுதியில் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.