யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று (12) அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.