ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (16) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .
இச் சந்திப்பின் போது வடமாகாண மக்களின் தேவைகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள்தொடர்பிலும்
கலந்துரையாடியுள்ளனர்.