ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் – நீதிபதி பணி நீக்கம்

judicial
judicial

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபாலவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதாக நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் தம்மிக்க ஹேமபால, கிஹான் பிலப்பிட்டிய, பத்மினி ரணவக்க ஆகிய மூன்று நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலாபிட்டி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.