சுமந்திரன் தலைமையில் ரோஸ்வில்லாவில் இடம்பெற்ற பொங்கல் பட்டிமன்றம்

s
s

பொங்கல் நிகழ்வை ஒட்டி இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வில் கலைகளின் வளர்ச்சி, வீழ்ச்சி எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

உடுவில் ரோஸ்வில்லா தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பறை இசை, குழலிசை ஆகிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் நாடாளுமுன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.