பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் – பிரதமர் நம்பிக்கை

mr
mr

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார்.