மூத்த ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (20) இரவு 11.30 மணியளவில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய இறுதிக் கிரியைகள் அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதில் இன்று இடம்பெறவுள்ளது.