நாகா்கோவில் இளைஞா்களுக்கு பிணை

court 1600x600 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
court 1600x600 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

யாழ்.நாகா்கோவில் பகுதியில் இராணுவம் மீது தாக்குதல் நடாத்தியதாக கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும் இன்று காலை (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

தைப்பொங்கல் தினத்தில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் 8 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

குறித்த விடயம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை நாகா்கோவில் பகுதிக்கு சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தான் இந்த வழக்கில் முன்னிலையாவதாக உறுதியளித்திருந்தாா்.

இதற்கமைய இன்று பருத்தித்துறை நீதிமன்றில் குறித்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், 8 இளைஞா்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் பிணை மற்றும் 1லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனா்.