இலங்கையின் 72ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, நாளை (1) முதல் ஒரு வாரத்துக்கு தேசியக் கொடியை ஏற்றுமாறு, அரச நிருவாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
சகல அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களையும் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.