நகரசபையின் உபதலைவர் பதவியிலிருந்து சிறீஸ்கந்தராஜா இராஜினாமா!

52 od
52 od

திருகோணமலை நகரசபையின் உபதலைவர் பதவியிலிருந்து
சே .சிறீஸ்கந்தராஜா திடீர் இராஜினாமா செய்துள்ளார் .

குறித்த தனது பதவி விலகல் கடிதத்தை இன்று பிற்பகல் நகரசபை செயலாளரான ஜெயவிஷ்னு அவர்களிடம் கையளித்துள்ளார் .

இவர் 1970 ஆண்டு முதன்முதலாக நகரசபை உறுப்பினராக தெரிவானர் என்பதுடன், சுமார் ஐம்பது வருட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது