கோட்டாபாய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம்

kotta
kotta

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று செலுத்தியதுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பயணத்தின் முதலாவது படியாக இன்று வெற்றிகரமாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜெயந்த கேதகொட. சிறிபால அமரசிங்க மற்றும் டாக்டர் அஜந்தா பெரேரா ஆகியோர் தேர்தல் ஆணையகத்தில் கட்டுப்பணத்தினை நேற்று (19.09.2019) செலுத்தியுள்ளனர்.