இலங்கை அதிபர் சேவைக்கான நியமனம் பிற்போடப்பட்டுள்ளது

principal
principal

அலரி மாளிகையில் இன்று (2019.09.21) நடைபெற இருந்த இலங்கை அதிபர் சேவை தரம் 3இற்கான நியமனம் வழங்கும் வைபவமானது இன்றைய தினத்தில் நடைபெறாது எனும் அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நிகழ்வு மீண்டும் நடாத்தப்படவிருக்கும் தினம் தொடர்பான தகவல்கள் எவையும் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவில்லை.