யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வீடு ஒன்றுக்குள் வாள்வெட்டுக் குழு ஒன்று சற்று முன்னர் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மல்லாகம் வங்களாவடி என்ற பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.