பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறிய மாணவர் கூட்டம் கைது!

images 2 1
images 2 1

பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த 20 ஆண் மாணவர்களை கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெருந்துடுப்பாட்டப் போட்டியின்போது தொப்பி பண சேகரிப்பில் (cap colectio) மாணவர்கள் ஈடுபடுவது வழமை. இவ்வாறு பணசேகரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் அனுமதியின்றி பெண்கள் கலலூரிக்குள் நுழைந்தனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அத்துமீறி நுழைந்து பணசேகரிப்பில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்தனர்