சஜித் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் பேச்சு

4 ere
4 ere

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

எதுல்கோட்டையில் நேற்று திறக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி காரியாலயத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.