கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை, இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.