சிறிய மற்றும் பெரியளவிலான பயிர்செய்கைகளுக்காக விதைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் எதிர்வரும் (9) திகதி முதல் நடைமுறைப்படத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவு பெற வைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.