மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.