கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள மூன்றாவது நபரின் வதிவிடமான மருதானை-இமாமுல் ஆரோஸ் மாவத்தையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள 230 குடும்பங்களை சேர்ந்த 819 பேர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.