கடல் அலைக்கு இலக்கான களுத்துறை!

images 2 1
images 2 1

சுற்றுலா விருந்தகங்கள் நிறைவாக காணப்படும் களுத்துறையில் 28 சுற்றுலா விடுதிகளும் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்று (7) மாலை கடலில் உருவான பாரிய அலை காரணமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இந்த வருடத்துக்குள் இரண்டாவது முறையாக ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அலையினால் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கும்முயற்சிகயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.