இலங்கை மின்சாரசபை கட்டணத்தை செலுத்துவதற்காக கால நீடிப்பு வழங்கியுள்ளது.
இச்சலுகைக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை கூறியுள்ளார்.
இலங்கை மின்சாரசபை கட்டணத்தை செலுத்துவதற்காக கால நீடிப்பு வழங்கியுள்ளது.
இச்சலுகைக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை கூறியுள்ளார்.