வாகன அபராதம் செலுத்துவதற்கு சலுகை காலம் அறிவிப்பு!!

4 hh
4 hh

தபால் நிலையங்கள் மூலம் வாகன அபராதம் செலுத்துவதற்கான சலுகை காலத்தை வழங்குவதற்கு தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

சாதாரண கடமைகளுக்காக தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் அலுவலகங்களை மீண்டும் திறந்த பின்னர் அபராதம் செலுத்துவதற்கான சலுகை காலம் வழங்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 14 நாட்கள் தாமதமாக அபராதம் விதிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.