கொரோனா தொற்றாளரை சந்தித்த 39 பேர் கண்டறியப் பட்டுள்ளனர்!

1111
1111

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மன்னாரில் மரணவீடொன்றில் சந்தித்த 39 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.