கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்வர்களின் மொத்த எண்ணிக்கை 190 ஆக உயவடைந்துள்ளது.
இதுவரை இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.