மேலும் 25 பேர் திருகோணமலை நாச்சிகுடாவில் தனிமைப்படுத்தல்!

 முகாம்கள்
முகாம்கள்

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் உள்ள மேலும் 25 பேர் நேற்று திருகோணமலை நாச்சிகுடாவில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இறாகம பகுதியைச் சேர்ந்த 3 பேரும், மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும் அவர்களுடன் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொது சுகாதார பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலைானது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரவித்துள்ளார்.