கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் இன்று (14.04.2020) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் இன்று (14.04.2020) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.