கொடூர கொரோனா கொடுமையின் உச்சம் கணவர் மனைவி பலி

6 n 1
6 n 1

பிரம்டன் நகரில் Covid19 கொல்லுயிரி நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் இறப்பு.

கடந்த திங்கள்கிழமை மனைவி வைத்தியசாலையில் இறந்தார். இன்று காலை கணவரும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் எவையும் பலனின்றி இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.