இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிருமி தொற்று நீக்கி மருந்துகள் இன்று காலை விசிறப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் இடம்பெற்றது.
தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிநடத்தலில் பொலிஸ் நிலைய வளாகத்தில் தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டன.