தேர்தலில் போட்டியிடுவார் கோத்தபாய! வழக்கு முடிவு வெளியாகியது!

gota
gota

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.