நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்!

IMG 5960
IMG 5960

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் (13)முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்க பட்டுள்ளது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் பிரத்தியேகமாக ஒழுங்கு படுத்தபட்ட இடத்தில் தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிக்கபட்டது.


எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.