அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் கையளிப்பு

arjun mahendran
arjun mahendran

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஆவணங்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.