திடீர் என மரணமடைந்த நபர் காரணம் என்ன?

6 yuh
6 yuh

கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்திய நபர் ஒருவர் திடீர் என மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் (PCR) பரிசோதனை இன்று (11) மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.