இதன் போது மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஆயிரம் கிலோ கிராம் எடையுள்ள எழுபத்தையாயிரம் (75,000) ரூபாய் பெறுமதியான மருத்துவ மூலிகையான கிடாரம் கிழங்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.
மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு ஆயுள்வேத மருத்து நடவடிக்கைக்கு பயன்படுத்தும் கிழங்கு என்பது குறிப்பிடதக்கது.