கிளிநொச்சி பகுதியில் இன்று வெளிமாவட்டங்களில் இருந்து வந்து யாசகம் எடுத்து வருகின்றனர். இவர்கள் சமூக இடைவெளிகள் கடைபிடிக்காத நிலையிலும்.
![](https://thamilkural.net/wp-content/uploads/2020/06/IMG-20200612-WA0007-485x1024.jpg)
முககவசம் அணியாமலும்.குழு குழுவாக கிளிநொச்சி பிரதேசத்தில் யாசகம் எடுக்கின்றனர் .கரைச்சி. பிரதேச சபையால் யாசகம் எடுக்க தடை என்ற சபை தீர்மானம். இருக்கும் நிலையில் இவர்களின் இந்த நடவடிக்கை. தற்போதைய சூழலில் பொருத்தமானது இல்லை என்றும். இவர்களது இந்த சுகாதார விதிமுறைகளை மீறும். செயல் என கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர்