மேலும் நாட்டில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த (252) பேர்

unnamed file
unnamed file

தனிமைப்படுத்தலை
நிறைவு செய்து மேலும் (252) பேர் இன்றைய (15) தினம் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

புனானி மற்றும் பெல் வெஹெர ஆகிய மத்திய தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அணியினரே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள (43) தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் (4,387) பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.