நாட்டின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.