விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓர் நற்செய்தி!

images 7
images 7

நாட்டில் இம் மாதம் ஓய்வூதியம் பெற உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியத்தினை எதிர்வரும் (20) ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இத்துடன், எதிர்வரும் (20)ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் நிச்சயம் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.