கொரோனா தொற்றின் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த மேலும் (290) பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும் பரிசோதனைக்காக அவர்கள் விமான நிலையத்தினை அண்மித்த உணவங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .