உலகில் கொரோனா தொற்றாளாகளின் எண்ணிக்கை (83) இலட்சத்து (92) ஆயிரத்து (484) பேராக உயர்வடைந்துள்ளது.
இதில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை (04) இலட்சத்து (50) ஆயிரத்து (452) பேராக பதிவாகியுள்ளது.
கடந்த (24) மணித்தியாலங்களில் பிரேசில் நாட்டில் ஆயிரத்து (209) பேர் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை (46) ஆயிரத்து (665) பேராக பதிவாகியுள்ளது.