நாட்டில் தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் (3.50) ரூபா வரியினை (06) மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ தேயிலைக்கு (3.50) ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
நாட்டில் தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் (3.50) ரூபா வரியினை (06) மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ தேயிலைக்கு (3.50) ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது